Thursday, April 07, 2005

உயிர்மை பதிப்பகம்

உயிர்மை பதிப்பகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. எமது வெளியீடுகள் பற்றிய விபரங்கள், விவாதங்கள் தொடரும்.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

6 comments:

Vaa.Manikandan said...

நெரூதா எல்லாம் தமிழ் பேசுவாரா? :)

கறுப்பி said...

மனுஷபுத்ரன் இது சுமதி ரூபன். என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி கனடாவில் ஜூன் மாதம் 5ம் திகதி வெளிவர இருக்கின்றது. அது பற்றிய தகவல்கள் எனது வலைப்பகுதியில் போட்டிருக்கின்றேன். ஒரு வாழ்த்துத் தெரிவிக்கலாமே.

மாயவரத்தான் said...

உயிர்மை பதிப்பகத்தை வலைப்பூவுக்கு வரவேற்கிறோம்

Anonymous said...

The structure of Uyirmai Magazine for the month of October 2006 and the matters published are very nice and useful for the readers.Congragulation Manusya Puthiran.

மஞ்சூர் ராசா said...

உயிர்மை பதிப்பகத்தின் வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள்.

கவிஞர் அஸ்மின் said...

உயிர்மை உன்னதமான படைப்புலகத்தின் உயில் என்பது உண்மை